This gallery contains 1 photo.
சந்திப்பு: பவுத்த அய்யனார் முன் பகுதி:வண்ணநிலவன் நேர்காணல் 1.,வண்ணநிலவன் நேர்காணல் 2. கிராமம் நல்லவர்களைக் கொண்டதாகவும், நகரம் கெட்டவர்களைக் கொண்டதாகவும் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்து சரியானது தானா? தவறு. நல்லவர் – கெட்டவர் என்பது கிராமம், நகரம், இனம், மொழி, ஜாதி, நாடு எவை சார்ந்தும் இல்லை. முழுக்க முழுக்க நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ யாரும் இல்லை. … Continue reading