விஷ்ணுபுரம் விருது 2011

விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
பெறுபவர் : எழுத்தாளர் பூமணி
ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு
டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி-  கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை
கலந்துகொள்ளும் ஆளுமைகள்
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி
உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

—–

This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக