வண்ணநிலவன்
புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள்….. விக்கிரமாதித்யன்
..
வனஜா ஸ்டோரும்(பாத்திர), விசாகம் ஸ்வீட்சும் , ஜோதி காப்பி கடையும், ஷிபா மேடிக்கல்சும்
இந்த எதிர் புறத்தில் அமைந்து உள்ள தேரடி திடலும் (கலைஞர், பேராசிரியர், வைகோ, காளிமுத்து, வீ பி சிங், விடுதலை விரும்பி, தீப்பொறியார்) எனப் பலரும் முழங்கிய இடம்.
டவுன் கீழ ரத வீதி புகைப்படம், கதை போலவே மிகவும் அருமை
இப்பம் கருங்குளத்துக் கோயிலுக்குப் பூக் கட்டுதது ஆரு?
இந்த ஒரு வரியில் கரும் குளம் பெருமாள் கோயில், சிவன் கோயில், எலியாஸ் பஸ், சங்கர் டைப் இன்ஸ்டிடுட் வாசல் எல்லாவற்றையும் கண் முன்னே கொண்டு வரச் செய்யும் ஜாலம் வண்ண நிலவன் தவிர எவர்க்கு உண்டு.
I HAVE NOT READ THIS STORY BEFORE,I THINK THIS STORY IS NOT INCLUDED IN ANY OF THE VANNANILAVAN”S SHORT STORY COLLCTIONS AVAILABLE NOW.THE ENDEAVOUR OF GETTING THE STORY FROM THE ORIGINAL PUBLICATION,THAT TOO IS AN OLD COPY,SHOULD BE APPRECIATED.