- ஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்
-
அண்மைய பதிவுகள்
- தமிழில் விமர்சகர்களே இல்லை!
- அன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்
- எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை
- யானையும் தேரும்!
- வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்
- சாரல்விழா புகைப்படங்கள்
- சாரல் விருது விழா
- சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்
- கம்பாநதி 6,7
- கடல்புரத்தில் 3
- வண்ணநிலவனுடன் கடல்புரத்தில்
- காலம் 2
- காட்டிலிருந்த ஒருவன்
- ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி
- கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு
- ரெயினீஸ் ஐயர் தெரு 3
- கம்பாநதி 5
- சாரல் விருது 2012 அழைப்பிதழ்
- சரஸ்வதி-தாமிரபரணி கதைகள்
- கடல்புரத்தில் 2
- சாரல் இலக்கிய விருது 2012
- விஷ்ணுபுரம் விருது 2011
- தொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்
- வண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்
- வண்ணநிலவனின் – என் ஊர்
- மழைப் பயணம்
- ரெயினீஸ் ஐயர் தெரு 2B
- கடல்புரத்தில் 1.1
- கம்பாநதி 4.1
- துக்கம்
காப்பகம்
தொகுப்பு
பிரிவுகள்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணதாசன் வலைப்பக்கம்
தோப்பில் முகமதுமீரான் வலைப்பக்கம்
சக்திஜோதி கவிதைகள்
ச விஜயலட்சுமி வலைப்பூ
-
Join 91 other subscribers
பார்வைகள்
- 79,473 hits
மேல்
தொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்
This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் குறித்து and tagged வண்ணதாசன் கடிதங்கள், வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள், வண்ணநிலவன், sisulthan, vannanilavan. Bookmark the permalink.
அருமையான கடிதத் தொகுப்புகள்.
நேரில் பேசுவது போன்ற உணர்வு.
நன்றி ஐயா.
விருந்தாள் முன்னாள் ரைம்ஸ் சொல்லச் சொன்னால் எப்போதும்
தலையைக் கவிழ்ந்து கொள்கிற ரகம் தானே நாம்.
நம் பேச்சு எல்லாம் சொப்பு, சட்டி, பானையோடு
தானாகப் பேசுகிற ஒத்தையிலே பேச்சுதானே
ஒன்றரை வரி உவமையில் சுமார் ஒன்பது பாரா விஷயங்களை எளிதாக சொல்லிவிடுவார் கல்யாண் ஜி சாரி கல்யாண் சி.
உவமைகூட புதுசாய்,கேட்டு மறந்த மண்வாசனையுடன் , சற்றே உதட்டை விலக்கி நிறைவாய் புன்னகைக்கும் வகையில் இருக்கும்