தொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்

எல்லோரையும் பிடுங்கி நட்டாயிற்று. கி.ரா, சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், நாஞ்சில்நாடன் எல்லோருக்கும் பிறந்த ஊர் ஒன்று இருக்கிற ஊர் ஒன்று. பூமணி, நான் எல்லாம் கிட்டத்தட்ட அதே ஊரில் இருக்கிறோம். அதே வீட்டில் அல்ல. இது பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு ஊர் போவதையும் விடக்கொடுமை……….வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்
This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் குறித்து and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to தொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்

  1. rathnavel சொல்கிறார்:

    அருமையான கடிதத் தொகுப்புகள்.
    நேரில் பேசுவது போன்ற உணர்வு.
    நன்றி ஐயா.

  2. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    விருந்தாள் முன்னாள் ரைம்ஸ் சொல்லச் சொன்னால் எப்போதும்
    தலையைக் கவிழ்ந்து கொள்கிற ரகம் தானே நாம்.

    நம் பேச்சு எல்லாம் சொப்பு, சட்டி, பானையோடு
    தானாகப் பேசுகிற ஒத்தையிலே பேச்சுதானே

  3. Amirthalingam Nagarajan சொல்கிறார்:

    ஒன்றரை வரி உவமையில் சுமார் ஒன்பது பாரா விஷயங்களை எளிதாக சொல்லிவிடுவார் கல்யாண் ஜி சாரி கல்யாண் சி.
    உவமைகூட புதுசாய்,கேட்டு மறந்த மண்வாசனையுடன் , சற்றே உதட்டை விலக்கி நிறைவாய் புன்னகைக்கும் வகையில் இருக்கும்

பின்னூட்டமொன்றை இடுக